
இது போன்ற நல்ல முடிவுகளை காவல் துறை எடுப்பது "எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் " என்று கண்ணன் கீதையில் கூறிய படி காவல்துறையிலும் கண்ணன் அவதரித்து உள்ளான் என்பதயே க்காட்டுகிறது இது போன்ற என்கவுண்டர்கள் சட்டத்தில் சரி என்று ... சட்டம் கொண்டு வரவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் இதுபோல் கண்ணர் கள் அவதரிப்பது தடுக்க முடியாத ஒன்று.....................







