Thursday, November 13, 2008

இந்த ஜாதி வெறியாட்டத்தை கட்டுப்படுத்த ஆரம்ப கல்வி கூடத்திலெயெ ஜாதியை ஒழிக்க வேண்டும்... கல்வி அனைவற்கும் பொது என்ற நெறி முறை வேண்டும் . அப்படி பட்ட ஆரோகியமான சுழல் வரும்வரை இதுதான் இந்தியாவின் நிலைமை.....அதைவிடுத்து இதை எந்த அரசியல் அமைப்பு வந்தாலும் மாற்றமுடியாது ....................இது இன்னும் தொடரும் .......

No comments: