


மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
மும்பையில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், வீரமரணமடைந்த விஜய்சலாஸ்கர், ஹேமந்த் கார்கரே, அசோக் காம்தே உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவர்களின் உடலுக்கு பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஹேமந்த் கார்கரேயின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் மும்பையில் நடைபெறுகிறது.
நன்றி நக்கிரன்
No comments:
Post a Comment