
இந்த சம்ம்பவதை வேடிக்கை பார்த்ததாக காவல் துறை யினர் மேல் நடவடிக்கை .......... மற்றும் பல அரசியல் கட்சிதலைவர்கள் ..குறிப்பாக பலசட்டக்கலுரி மாணவர்கள் காவல் துறையினர் வேடிக்கை பார்த்தார்கள் காப்பற்ற வில்லை என்று கருத்து கூரினார்கள் .சரி இவர்கள் கருத்துப்படி காவல்துறை உள்ளே நுழைந்து இருந்தால் கண்டிப்பாக சிலரை காப்பாற்றும் முயற்சியில் பலரை அடித்து விரட்ட வேண்டிவரும் அதன் பிறகு இந்த அரசியல் கட்சிகளும் இந்த மாணவர்களும் சும்மாவிடுமா காவல்துறையை .........
எனவே காவல்துறை யை மட்டும் குற்றம் சொல்வதை விடுத்து ஆரம்பத்திலேயே மார்க் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் நல்ல தரமனவர்கள்... கல்விபயில வந்தது இருப்பார்கள் இது போல் சம்பவகள் கண்டிப்பாக நடை பெறாது .......................................
இனியாவது படித்த தகுதி உடைய மாணவர்களை கல்வி அடிப்படையில் அனுமதி அளியுங்கள்

No comments:
Post a Comment